தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பட்டயக் கணக்காளர், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளுக்கு அடிமையானதால் பெரும் நிதி இழப்பையும் கடனையும் சந்தித்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான நிதி மற்றும் மன அழுத்தம்...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மென்பொருள் பொறியாளரான அனுஷா மற்றும் அவரது கணவர் மனோஜ் ஆகிய இருவரும் இணைந்து, பிளாஸ்டிக் மற்றும் காகிதக் கோப்பைகளுக்கு மாற்றாக சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் ‘உண்ணும் தேநீர்க் கோப்பைகளை’ உருவாக்கியுள்ளனர். வழக்கமான...
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கக்ருவா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பெட்வா நதியின் குறுக்கே உள்ள தடுப்பணையின் சிமெண்ட் தூண்கள் மீது ஆபத்தான முறையில் தாவிச் செல்லும்...
ஏலக்காய் அனைத்து சமையலறைகளிலும் மணமூட்டியாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதைத் தினமும் காலை வேளையில் தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீர் குடிக்கும் போது செரிமான மண்டலம்...
மலைகளில், சால்வை போர்த்தியபடிஅமர்ந்திருக்கும் அத்விகா என்ற சுட்டிப் பெண் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒருவர் அவரிடம், “இங்கே என்ன செய்கிறாய்?” எனக் கேட்க, அவர் தான் மோமோஸ் விற்பதாகச்...
தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், தவெக அமைச்சர்களை விமர்சித்தும், ஒரு நடிகை குறித்து இரட்டை அர்த்தத்திலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,...
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். தவெக ஆட்சி அமைந்த இந்த 80 நாட்களில், தவெக எம்.எல்.ஏ-க்களிடம் தலா...
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை மீனா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து அடங்கிய ஸ்டோரி தற்பொழுது இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. சமகால சமூகச் சூழலில்...
கறைகளைச் சுத்தம் செய்யும் இயற்கைப் பேஸ்ட்வாழைப்பழத் தோலில் உள்ள தாதுக்களும், பேக்கிங் சோடாவின் காரத்தன்மையும் இணைந்து ஒரு சிறந்த துப்புரவுப் பொருளாகச் செயல்படுகின்றன. இதைப் பயன்படுத்த 3 முதல் 5 வாழைப்பழத் தோல்களைச் சிறிய துண்டுகளாக...
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்பு காட்டி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்துச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலோ குறுவை சாகுபடி பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில்,...