தஞ்சையில் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “குறுவை சாகுபடி முழுமையாகப் பொய்த்துப் போய் ஆடிப்பெருக்கு தினத்திலும் காவிரி வறண்டு கிடக்கிறது....
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான வெற்றித் தளபதியின் தலைமையில் தமிழகம்...
தவெக ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தி, புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த வைகைச் செல்வன், கலைராஜன் மற்றும் புகழேந்தி ஆகிய மூவருக்கும்...
மொரோக்கோவின் ஃபினிடெக் நகரில் உள்ள குடும்பத்தினர், ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியுட்டா பகுதிக்கு எல்லை கடந்து நீந்திச் செல்ல முயன்று காணாமற்போன தங்கள் அன்பிற்குரியவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர். எல்லை வேலிக்கருகே...
பெங்களூரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும் 3.49 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான அனேரி தாக்கர், உபர் பார்சல் ஊழியரால் தனக்கு நேர்ந்த ஒரு ஆபத்தான சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் வீட்டில் தங்கிச் சென்ற...
பார்லே நிறுவனம், இந்தியா-இத்தாலி இடையிலான நட்புறவை நட்புக் நன்னாளில் கொண்டாடும் வகையில், ‘திராமிசு’ சுவையிலான வரம்பிற்குட்பட்ட புதிய மெலடி மிட்டாயை ‘பிளிங்கிட்’ தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா...
மகாராஷ்டிராவில் குரு பூர்ணிமா வழிபாட்டின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நானா படோலேவின் கால்களை இருவர் கழுவி பூஜை செய்யும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் சோபாவில்...
தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கும் நடைமுறையை தானியங்கி மயமாக்கியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வழிமுறையின்படி,...
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, வரும் செப்டம்பர் மாதத்தில் தனது அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் போது, அமைச்சரவையில் இருந்து தமிழன்...
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் உள்ள மோர்வாடி பகுதியில் இயங்கி வரும் ‘கரிஷ்மா க்ளோரி சொசைட்டி’ வாடகை வீட்டில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 3 உறுப்பினர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி...