இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக 10 நிமிடங்கள் காத்திருக்குமாறு மருத்துவர் கூறியதால் ஆத்திரமடைந்த நோயாளி ஒருவர், மருத்துவரை மர நாற்காலியால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிளினிக்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் அல்காபுரி பகுதியில் வசிக்கும் ஓஜா குடும்பத்தின் செல்லக் கிளியான ‘சகுந்தலா’ திடீரென காணாமல் போயுள்ளது. சகுந்தலா என்பது சாம்பல் மற்றும் சிவப்பு நிறத் தழும்பு போன்ற அடையாளத்தைக் கொண்ட ஒரு...
பீகாரில் உள்ள சப்ரா ரயில் நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாகப் பயணிகள் கூட்டமும் பரபரப்பும் நிறைந்த ரயில் நிலையத்திற்கு மாறாக, இங்கு மூன்றாம் நடைமேடையில் எருமை...
மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்கர் பகுதியில், வீட்டின் படிக்கட்டில் பிரம்மாண்டமான முதலை ஒன்று அமர்ந்திருந்ததைக் கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்ததும் கிராம மக்கள் அங்கு...
பூமியின் தாழ்வட்டப் பாதையில் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள ‘விண்வெளிக் கழிவுகள்’, கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழும் அபாயம் அதிகரித்து வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தீவிர எச்சரிக்கை...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உயர்மட்டக் கூட்டங்களைக் கூட்டி டெல்லி...
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்....
சமூக வலைத்தளங்களில் ‘சாரி ஹிருத்திக் ரோஷன்’ என்ற ஹேஷ்டேக் வைரலானதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக வெளியிடப்படும் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்துகொள்வது சரியானதல்ல என ஹிருத்திக் ரோஷனுக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான...
காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள வீராங்கனை லட்சுமிபாய் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 1-ல் அமைந்துள்ள நடைமேம்பாலத்தின் இரும்பு வலையில், இளைஞர் ஒருவரின் சடலம் சந்தேகத்திற்குரிய முறையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை...