தூத்துக்குடியில் சக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கான பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்துப் பேசியுள்ளார். அப்போது, விஜய் கர்நாடகாவுக்குச் சென்று இறங்குவதற்கு ஹெலிகேப்டரில் செல்வதாகவும், சாலை மார்க்கமாகச் சென்றால் அவரைப்...
அமைச்சர் C.T.R. நிர்மல்குமார், செந்தில்பாலாஜியின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், செந்தில்பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலை நிலவுவதாகவும், இப்படி ஒரு நபர் தலைமறைவாக இருக்க...
புனித ஜார்ஜ் கோட்டையின் முதன்மைப் பகுதியில் செயல்பட்டு வந்த முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றுவதற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்...
ஈரோடு மாவட்ட திமுகவின் முக்கிய முகமாகவும் அமைச்சராகவும் விளங்கும் முத்துசாமிக்கும், தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே தொடர்ந்து உள்கட்சி மோதல்போக்கு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிர உள்கட்சிப் பிரச்சினையின் காரணத்தாலேயே, நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஈரோடு...
சென்னை அண்ணா நகர் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துத் தகராறு காரணமாக இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் தங்களது சொந்தத் தாயையும், மற்றொரு சகோதரரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது....
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள டோங்காகோஹரௌத் அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த புவனேஸ்வர் கௌஷிக் என்பவர், பள்ளி நேரத்தில் நான்காம் மற்றும் ஐந்தாம்...
தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் சட்டம் – ஒழுங்கைச் சீரழித்து, அப்பகுதியைப் பகிரங்கக் கொள்ளை மற்றும் ரௌடிசத்தின் மையமாக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும் கீதா ஜீவனும் மாற்றிவிட்டதாகத் தமிழக செய்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர்....
சென்னை நீலாங்கரை பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விளக்கம் கேட்கச் சென்ற சோழிங்கநல்லூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. ECR சரவணன் முன்னிலையில், மண்டல உதவிப் பொறியாளரிடம் த.வெ.க. நிர்வாகிகள் ஒருமையில் பேசி மிரட்டல்...
திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் வலம் வந்தவர் மோகன் சர்மா. புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட படங்களில்...
ஜோதிட சாஸ்திரப்படி தேவர்களின் குருவாக விளங்கும் குரு பகவான், ஆகஸ்ட் 12 அன்று கடக ராசியில் உதயமாகவுள்ள நிலையில், இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டாலும் தனுசு, மகரம், மிதுனம் மற்றும் மீனம் ஆகிய 4...