அயோத்தியில் உள்ள ராஜரிஷி தசரத் தன்னாட்சி அரசு மருத்துவக் கல்லூரியின் எக்ஸ்ரே அறையில், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான குறிப்புகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட தாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமையன்று துறைப் பொறுப்பாளரால் இத்தாள் கைப்பற்றப்பட்டதை அடுத்து,...
ஜப்பானைச் சேர்ந்த ஹீரோ என்ற மாணவி, ஐஐடி ஹைதராபாத்தில் சேரும் முதல் ஜப்பானிய மாணவி என்ற பெருமையுடன் இந்தியா வந்தடைந்தார். தனது புதிய கல்விப் பயணத்தின் உற்சாகத்தையும், இங்கு வந்தடைந்த சில நாட்களிலேயே சந்தித்த எதிர்பாராத...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காகத் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் அலி ஆகா வெஸ்ட் இண்டீஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய...
கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு கொடி வகை தாவரமாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்...
நாட்டின் பல்வேறு இடங்களில் நவீன உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து...
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் சுட்டித்தனங்களும், பெற்றோர் அவர்களுக்குச் செய்யும் எளிய தீர்வுகளும் இணையவாசிகளின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது உண்டு. அந்த வகையில், தனது மகன் அடிக்கடி பள்ளி எழுதுபொருட்களைத் தொலைத்து வருவதால் அதிருப்தியடைந்த தாய் ஒருவர்,...
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல்...
பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஆர்த்தியின் தாயார் ஊடகங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்....
வேட்டைக்காரன் படத்தின் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடல் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சஞ்சய் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். அப்பாடலுக்கான ஒத்திகையின் போது இயக்குநர் ‘ஆக்ஷன்’ என்று கூறியதும், எதிர்பாராதவிதமாகத் தான்...
அசாமில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 13 வயதான ஹ்ரிதிப் பணிக்கா என்ற ஏழாம் வகுப்பு மாணவன், தனது மூன்று மாத நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்றபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். சிவசாகர் மாவட்டத்தில்...