முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் மாவட்டக் காவல்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், கஜானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் 10 வயது பேரனான வைபவ் வர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய வைபவ், மதியம் 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’...
கேரளாவில் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினரால் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் கீழ் இதுவரை 8,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோழிக்கோடு பேரம்பரா பகுதியில்...
இயக்குநரும் விமர்சகருமான பிரவீன் காந்தி தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது, நடிகை த்ரிஷா எதிர்காலத்தில் தமிழக முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்துள்ளார். தான் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, முன்னணி நடிகையாக...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் CTR நிர்மல் குமார், திமுகவின் செயல்பாடுகளையும் வரலாற்று முடிவுகளையும் சுட்டிக்காட்டி எழுப்பியுள்ள கடுமையான கேள்விகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
மீரட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ‘நீல டிரம் கொலை வழக்கின்’ முக்கியக் குற்றவாளியான முஸ்கான் மீதான நீதிமன்ற விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தன் கள்ளக் காதலுக்காகச் சொந்தக் கணவனையே 15 துண்டுகளாக வெட்டி, நீல நிற...
டெல்லியில் இன்று போராட்டங்கள் நடைபெறும் இடமாக அறியப்படும் ஜந்தர் மந்தர், உண்மையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வானியல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வு மையமாகும். “ஜந்தர் மந்தர்” என்ற சமஸ்கிருதப் பெயர் “கணக்கீட்டிற்கான...
திமுகவில் எவ்வித மறுசீரமைப்பு நடவடிக்கையும் தற்போது செய்ய வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்தி, தவெக அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில்...
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் C.V. சண்முகம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நல்லாட்சி தர நினைத்தாலும், அரசு அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளாலேயே அதில் பின்னடைவு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,...