கடந்த 2018-ஆம் ஆண்டு மஞ்சுநாத் என்பவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தனது மனைவி மஞ்சுளாவை பின்னால் அமரவைத்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த மனைவி மஞ்சுளா...
சந்தையில் வாங்கும் பொருட்களின் எடை, தரம் மற்றும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது நுகர்வோரின் அடிப்படை உரிமையாகும். இந்த நிலையில், ஒரு நுகர்வோர் கடையில் இருந்து ரூ.25 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கியிருந்தார். அதன்...
விளையாட்டு உலகில் வெற்றி என்பது வெறும் பதக்கங்களாலும் சாதனைகளாலும் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அதன் பின்னால் இருக்கும் போராட்டங்களே ஒரு வீரரின் உண்மையான அடையாளமாக மாறுகின்றன. வறுமை, உடல்நலக் குறைபாடு, குடும்ப வன்முறை என எண்ணற்ற துயரங்களைக்...
ஆந்திரப் பிரதேச மாநிலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சச்சின், கணிதக் கணக்கீடுகள் மற்றும் நாள்காட்டி கணிப்பில் கணினியை விட வேகமாகக் கணக்கிட்டு உலக சாதனை படைத்துள்ளார். அண்மையில்...
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஐஐடி பட்டதாரி ஒருவருக்கு, வருமான வரித் தாக்கல் செய்யும்போது நிலுவையில் உள்ள ரூ. 15,000 வரியைச் செலுத்தக் கூட கையில் பணமில்லாமல் கடன் வாங்கிய விசித்திரமான சம்பவம்...
இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு நகரில், குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில், மேற்கு பெங்களூரு பீன்யாவிற்கு அருகிலுள்ள ருத்ரப்பா லேஅவுட் பகுதியில் வசிக்கும் தனஞ்சய்...
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து முறியடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர...
மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி ஒரு அரசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூத்த அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது...
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் T.R. பாலுவுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அவருக்குச் சொந்தமாகச் செயல்பட்டு வரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ராவத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தனியார் நிறுவனக் கணக்காளராக பணிபுரியும் ஹிமான்ஷு குப்தா என்பவர், தனது மனைவி ஜோதி குப்தா மீது அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். சௌபேபூரில் உள்ள அரசு...