பிரபல தமிழ் திரைக்கலைஞரான நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். இச்சம்பவம் குறித்து அவரது நண்பரும் சக நடிகருமான ஆதேஷ் பாலா சோஷியல் மீடியாவில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது திடீர் மறைவு...
உடல் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகவும் இருக்க அன்றாட உணவில் கீரைகளைச் சேர்ப்பது அவசியம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை இயற்கை மருத்துவத்தின் அரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ,...
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மூலம் தனக்கு பிறந்த குழந்தை ராகா ரங்கராஜை தன் மகன் என அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,...
எகிப்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான டாமியெட்டா துறைமுகம் மீது நடத்தப்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதலால் சர்வதேச கடல்சார் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க மற்றும் கிரீஸ் நாட்டு...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் சரவணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்....
முன்னதாக கூகுள் பே, போன்பே உள்ளிட்ட சில செயலிகள் மூலம் மட்டுமே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களது செயலிகளில் பணம் அனுப்பும் வசதியை வழங்கி...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு...
கோவையில் இருந்து 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை, 23 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது தாய் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுவன், பஞ்சாப்...
உத்தரப் பிரதேச மாநிலம் சும்பல் மாவட்டத்தில் உள்ள தேஹ்லி தர்வாஸா பகுதியில் அமைந்துள்ள செயிண்ட் ஜிலானி பப்ளிக் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஹயாத்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது இக்ரார் என்பவரின் மகன் தைமூர் அலி, அங்கு...
இந்தியத் தலைநகர் டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் நடந்த மூன்று வெவ்வேறு கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வடமேற்கு டெல்லியின் கேசவ்புரம் பகுதியில், 20 வயது இளம் பெண் ஒருவர் கட்டிடத்தின் 3-வது மாடியில்...