பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலான மக்களுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. உலகில் உள்ள பல நச்சுயிரினப் பாம்புகளின் விஷம் சில நிமிடங்களிலேயே மனித உயிரைப் பறிக்கும் ஆபத்து கொண்டதே இதற்கு முதன்மை காரணமாகும். எல்லாப்...
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யோகராஜன் என்ற கருவாயன் என்பவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததால், மதுரை சிலைமான் காவல் எல்லைக்குட்பட்ட புகாரின் பேரில்...
இந்தியாவில் ஒரு குழந்தையை வளர்த்து 18 வயது வரை ஆளாக்குவதற்குச் சுமார் ரூ.1.39 கோடி வரை செலவாகும் என்று ‘விக்யாத்’ என்ற இன்ஸ்டாகிராம் கிரியேட்டர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தான்...
போர்ட் கிளாங்கில் “ராக்கி” என்ற செல்லப் பிராணி நாய் கொடூரமாக தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி மலேசியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறி நடத்தப்பட்ட ஒரு வினோதமான மோசடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிச்பல்லி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் சாதாரணக் கற்கள் மீது தங்க முலாம்...
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள விந்தியச்சல் காவல் எல்லைக்குட்பட்ட கல்னா கஹ்வார் கிராமத்தில், தெருநாய் தாக்கியதில் ஒரு மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரமா...
அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னதாக ஈரான்...
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில், பி.இ. பட்டதாரி இளைஞர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த...
சேலத்தில் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மின்வாரிய உதவி பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களின் வலையில் சிக்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச்...
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், மின்சாரத் துறையில் கட்டண உயர்வு எனத் தவறான தகவலை திமுக தலைவர் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார். வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு தெளிவில்லாமல் பேசும் அவர், தங்களைத் தொடர்பு கொண்டால்...