ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘மோடி-லிமிட்டேஷன்’ என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல்...
திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,...
அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் எனப் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து மூத்த அரசியல் தலைவராக உலா வந்த சி. விஜயபாஸ்கர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச்...
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் கைதாகிச் சிறைக்காவலில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணமடைந்த சம்பவம், தமிழக அரசியல் தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சிறைக் கைதியாக இருந்தபோதே அவர்...
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு மிகவும் தரமான வேட்டி மற்றும் சேலைகள் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ. 300...
தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை....
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக வெற்றிக் கழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் சுமார் 2...
நிர்வாக வசதிக்காகக் கூடுதலாக மாவட்டங்களைப் பிரித்து, 27 மாவட்டங்களுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், நிர்வாகச் சீரமைப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தனது அதிகாரப்பூர்வ...
தேர்தல் காலத்தில் நடைபெற்ற சுவாரசியமான பின்னணி நிகழ்வு ஒன்றை அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த கையோடு, “எப்போதும் உங்களுடனேயே இருப்பேன் அண்ணே” என்று கூறிவிட்டு, தேர்தலில்...