தமிழக சட்டப்பேரவையில் திமுக மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பேரவையில் உரையாற்றிய அவர், “வங்கிக் கடனுக்கு மாதத்தவணை செலுத்துவது போல, திமுகவினர் டெண்டர்களில்...
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது, “கரூர் கேங் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று மக்கள்...
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியின் மீதான தனது ஊழல் புகார்களை அடுக்கடுக்காக அவிழ்த்து விட்டார். வீராணம் திட்ட முறைகேடுகள் மற்றும்...
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதுபெரும் அரசியல் புள்ளியான செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினரைக் குறிவைத்து முதலமைச்சர் விஜய் மிக ஆக்ரோஷமான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த காலங்களில் கரூரை மையமாக...
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் முந்தைய திமுக ஆட்சியின் மீதான ஊழல் புகார்களைப் பட்டியலிட்டுப் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினர் ஆதாரங்களைக் கேட்டு அமளியில் ஈடுபட்டதால், “கடந்த...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். அவரது உரையின்போது, சட்டமன்றப் பேரவை வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் குறித்துப் பேசியதால் அவையில்...
தமிழக சட்டமன்றப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சியினரால் மிகக் கடுமையான அவமானங்களைச் சந்தித்த நிகழ்வை நாம் அனைவரும் அறிவோம் என்று முதலமைச்சர் விஜய் இன்று தனது பதிலுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்றில் பதிவான அந்த கசப்பான...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தான் நாற்காலி அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்துள்ளேன் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “நாற்காலி அதிகாரத்துக்காக நான் இங்கு வரவில்லை; மக்களுக்கு நன்றிக்கடன்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக மூத்த நிர்வாகி பேசியதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “மக்களைப் பார்த்து எப்படி...
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தனது உரையின் போது வரலாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய...