திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க-வில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக அ.தி.மு.க நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க-வில்...
VVIP மற்றும் முக்கிய பிரமுகர்களின் மாவட்ட வருகையின்போது ஏற்படும் செலவினங்களை மேற்கொள்வதற்காக ரூ.6.85 கோடி நிதியை முன்கூட்டியே ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவர்களின் தேவைகளுக்கேற்ப தலா ரூ.15...
டெல்லி அரசின் ‘லட்சுமி யோஜனா’ நிதியுதவித் திட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்க மக்கள் வந்திருந்தபோது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அனில் ஜா ஆடை நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பனியன் மற்றும் டிராயருடன் அமர்ந்து மனுக்களில் கையெழுத்திட்ட வீடியோ...
நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நடித்த காலத்திலிருந்தே அவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். தொடர்ந்து அவர் நடித்த காதல் திரைப்படங்கள், பெண் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தின. ஒரு கட்டத்தில்...
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிக்குச் சென்றது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றப் பேரவையில் தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளரை...
தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைத் தவிர்த்து, பிற முக்கிய விஐபி (VIP) மற்றும் விவிஐபி (VVIP) பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினங்களுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு...
“பெண்கள் அதிகாரம் பெறும்போதுதான் குடும்பமும் நாடும் உண்மையான வளர்ச்சியை அடையும். எனவே, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்....
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வயதில் நாடகமாடுவது அசிங்கமானது… பணம் சம்பாதித்து நிம்மதியைத் தேடுங்கள்” என்று பதிவிட்டிருந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர்...
திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் பெரிய அளவில் கமிஷன் கைமாறியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய இருவருக்கும் இடையே...
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ரியாஸ் என்பவரைத் தாக்கிய சம்பவத்தில், தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளரான ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு...