தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் அரசு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் அரசியல்வாதியான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு...
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் கொண்டுவந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால்,...
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாததற்கான முக்கியக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்...
தமிழகத்தில் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாகத் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில்...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர்...
தலைமைச்செயலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், தங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. இந்நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக அவர் தினமும் ஒவ்வொரு துறை சார்ந்த...
தமிழக முதல்வர் விஜய், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்திலும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டு வருவதாகத் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க....
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ஆவுடையப்பன் (37). சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை இவர் நெல்லை...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, கார்த்திகா, சுமித்ரா என்ற இரு மகள்களும், அருண் என்ற ஒரு மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியின்...