வேல்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அத்தியாவசியச் சான்றிதழ் பெற, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில், கல்வியாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த...
இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் தொலைநோக்கு பார்வையை தற்போதைய முதல்வர் விஜய் நிஜமாக்கிக் காட்டியுள்ளதாக தயாரிப்பாளர் சி.எம். குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டிலேயே பாரதிராஜா தன்னிடம் பேசியபோது, அடுத்த 20 முதல்...
சேலம் ஆத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் தனியார் நிறுவனம் ஒன்று புதிய சர்ச்சை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து வாங்கியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், ஊதிய உயர்வு, விடுப்பு, பி.எஃப் உள்ளிட்ட உரிமைகளைக் கேட்க மாட்டேன் என்றும்,...
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செல்வாக்கு மற்றும் அவருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்தின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலினுக்கு...
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான தனது உயர் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணமான...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், தொடர்ந்து வெளிப்பட்டு வரும் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதில் தங்களின் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கீழடி, பொருநை மற்றும் இரும்பின் தொன்மை போன்ற...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதைக்குறைவாக கருத்து தெரிவிக்கக் கூடாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், மு.க.ஸ்டாலின்...
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் கட்சித் தாவல்களுக்கு மத்தியில்,...
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமான அரசியல் நடைமுறைகளைக் கடந்து, அத்துறை சார்ந்த முடிவுகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது....
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், சில அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடான வசூலில் ஈடுபட முயல்வதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை...