மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுகவிலிருந்து ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்புக்காகவும் சுயநலத்திற்காகவும் சிலர் விலகித் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்....
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சௌரிக் பிளாக்கில் உள்ள பஜேடி அரசுப் பள்ளியில், பணிபுரியும் ஒரு ஆண் ஆசிரியரும், பெண் ஆசிரியையும் வகுப்பறைக்குள்ளேயே பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி...
மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையும் தலைவர்களின் தேவையற்ற பேச்சுகளால் தமக்குத் தலைவலி ஏற்படுவதாக முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் தனது ஆலோசகர்களிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் வைகோவைத் தொடர்ந்து, முன்னாள்...
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலா 50 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது உதவியாளரின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியை விட்டு விலகி வருவதாக திமுக நிர்வாகி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை பெறாததால், பிற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வருகின்றனர்....
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தவெக ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகமே மக்களுக்கு உள்ளதாகக் கூறி முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். தவெக ஆட்சியில் எவ்வித ஆக்கபூர்வமான...
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீன உபகரணங்களை வழங்கவும் முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய், ‘நலம் டி.என் என்ற புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் . இத்திட்டத்தின் கீழ் ரூ.139.47...
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அதிமுக கூட்டுக்களவாணிகள் அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பும் பின்பும் முதலமைச்சர் விஜய் முரணாகப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில்...
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஊழலை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வந்தாலும், அவரது உத்தரவை மீறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன...