கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியை ராஜினாமா செய்ய வைப்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இந்த பேச்சு தற்பொழுது TVK கட்சிக்கு புதிய சிக்கலை...
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைத் துணை முதலமைச்சராக்க வேண்டும் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அவரைப் போட்டியிட வைக்க வேண்டும்...
“குதிரை பேரம் நடப்பது அப்பட்டமாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என அதிமுக எம்பி இன்பதுரை மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழலில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியுள்ள மூத்த நடிகர் சத்யராஜ், “பெரியாரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்; பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுங்கள்” என்று வெளிப்படையாகக்...
தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர புகார்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கோடி கணக்கில் பேரம் பேசப்பட்டதாகப் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பதவியைக் காலி செய்ய வைப்பதற்காகத்...
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே நாளில் ஆளுநரிடம் புகார் மனுக்களை அளித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக...
சென்னை ஆலந்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி வேம்புலி, தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து அரசு ஆய்வில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை...
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கோவில்பட்டி...
வழக்கு ஒன்றில் ஆடு திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு, அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் காரணமாகத் தமிழக அரசு தற்போது கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு வாணியம்பாடியில்...
திமுகவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடம் ராஜினாமா செய்வதற்காகப் பேரம் பேசப்பட்டதாக ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி இந்த அதிர்ச்சி தகவலை...