அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு இதுவரை கட்சியில் எவ்விதப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் அவர்கள் தரப்பில் முறையிட்டபோது, முதலில் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து...
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி என்பவர், சிறப்பு வகுப்பின் போது ஏற்பட்ட சத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்த...
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான்...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது செல்போனில் சத்தமாகப் பேசுவது அல்லது இயர்போன்...
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாளஅமைச்சர் ரகுபதி, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். மேகதாது அணையின் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள வினோத நோட்டீஸ் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில், “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன்...
உங்கள் ரேஷன் கடை திறந்துள்ளதா என்பதைப் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மிக எளிதாகப் பார்த்துக் தெரிந்துகொள்ளலாம். இதற்காகத் தமிழக அரசு வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ TNPDS இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு முகப்புப் பக்கத்தில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும், ஒன்றிய செயலாளர் லெட்சுமணனுக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் ஒன்றிய செயலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்ட அறிவுறுத்தியதன்...
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது பிற தோழமைக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிய திமுக, தங்கள்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி தவெக எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி, சாத்தூர் தவெக வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தொகுதிக்குள் தலையிடுவதாகக்...