நெல்லை டவுன் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரிய ஜெயா என்ற பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரைப் பிரிந்து...
விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி ஞானசௌந்தரி, கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி இன்று காலை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழும் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் சி. விஜயபாஸ்கர் விவகாரம் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டுள்ள கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்ற தாரக...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையைச் சேர்ந்தவர் தமிழரசன். பசுமாடுகளை வளர்த்து, மாடு மேய்க்கும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களது 20 வயது மகள் பிரியதர்ஷினி, கீரமங்கலம்...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரை நோக்கி அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள்...
லண்டனில் இருந்தபடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படும் தகவல், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை விமர்சிக்க வேண்டாம் என்றும்,...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து...
மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா 2.0’ விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு திமுக-விடம் பாஜக தலைமை, கனிமொழி எம்பி மூலமாக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தென் மாநிலங்களின் எம்பி...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில், தங்களை வளர்த்த எஜமானியைப் பாதுகாப்பதற்காக வளர்ப்பு நாய் ஒன்று பாம்பிடம் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே டிக்கெட் பரிசோதகரான...