அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருந்த சில முன்னாள் அமைச்சர்களை, சமீபத்தில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரித்து அலர்ட் செய்துள்ளதாகத் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்த பிறகு தனக்கு...
நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் ஆவேசமடைந்தார். அவர் மேடைக்கு வந்தபோது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாமல் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில்...
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பின்னத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்கொட்டாய் பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள், மிகவும் மோசமான முறையில்...
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைக் கடத்திய வழக்கில், காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் திருவாரூர்...
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் உள்ள 35 தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின்...
சென்னையில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் ‘அம்மா உணவகங்களின்’ தினசரிப் பயன்பாடு மற்றும் வருவாய் சமீபகாலமாகப் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு மற்றும் தர மேம்பாட்டிற்குத் தற்போதைய தமிழக அரசு மற்றும் அதன் முதலமைச்சர்...
ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியில் இருந்து கரும்புப் பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ஆசனூர் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை...
முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே அரசியல் வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தன் மீதான 20 சதவீத லஞ்சப் புகாரை நிரூபிக்க துணிச்சல் இருக்கிறதா...
2026-27 நிதியாண்டின் பொது மற்றும் விவசாய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தமிழகச் சட்டசபை மீண்டும் கூடவிருக்கிறது. இது த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது....
ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் இந்த முறை இறுதி முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது. ஜூலை 20-ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த வரலாற்று...