தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகங்கள்’ கடந்த சில ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அவற்றை நவீனமயமாக்கி...
முதலமைச்சர் விஜய்யை அவதூறாக விமர்சித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பிற்குப்...
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, புதுசா ஆட்சிக்கு வந்திருக்கறவங்களுக்கு யாராவது வரலாற்றைச் சொல்ல வேண்டும் என்று சாடிய...
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் (46) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும்...
நீட் தேர்வுக்கு எதிரான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே குரல் எழுப்பியதற்காக, பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப்...
சென்னையில் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சரக்கு வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், அனுமதிக்கப்படாத நேரத்தில் நகருக்குள் நுழைய முயன்ற கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்திய சென்னை...
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்....
நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலகத்திற்கு வெளியே ஆக்ரோஷமாக முழக்கமிட்டுப் போராடிய ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், அவரைத்...
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், தமிழகத்தின் புதிய மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்தும்,...
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே திடீர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு , காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும்...