கடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி தமிழக அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, பெரும் வைரலாகி...
வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு இல்லை எனவும், இடதுசாரிகள் தனி அணியாகச் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, தவெக தலைமையிலான அரசியல் கூட்டணியில்...
தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் அரசு அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற அதிமுக உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் கோஷ்டி மோதல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வல்லம் ஒன்றிய...
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகை மற்றும் கண்கருவிழிப் பதிவு (e-KYC) தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிபார்ப்பு பணியின் போது, முதியவர்கள், உழைப்பாளர்கள் மற்றும் சிலருக்கு கைரேகை சரியாகப் பொருந்தாமல் e-KYC...
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தி மற்றும் பாஜாக மேலிடத்தை சீனியர்கள் அணுகுவதாகக் கூறப்படும் விவகாரம், அக்கட்சியில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த பொதுத்தேர்தல் தோல்விகள், மூத்த நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாத ஒருதலைப்பட்சமான...
மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும், இனி இடதுசாரிகள் ஒரு தனி அணியாகச் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் சி.பி.எம். மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக...
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. ஆட்சியில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மல் குமார், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் பெரும் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும்...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட வெளியீட்டு நாளுக்குத் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அமைச்சர்...
தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது தருமபுரி விவகாரம். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள மரண பயம் கலந்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. எனக்கு ஏதேனும்...