சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக...
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அக்னி முத்து என்பவர், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம்...
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு (தவெக) பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவெகவில்...
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவம்பாடி கிராமத்தில், உணவு வழங்க மறுத்த காரணத்திற்காக 52 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த யசோதா என்ற...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத...
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த, கணவரை இழந்த பெண்ணான கீதா, அங்குள்ள மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக (தவெக) செயலாளராக இருந்த வேம்புலி...
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றால் மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் அவர்...
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஆன்மிகமும் அதிகாரமும் எப்போதுமே பிரிக்க முடியாத உன்னதப் பிணைப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்ட தமிழக முதலமைச்சர் விஜய், தற்போது கர்நாடக...
திரைத்துறையில் தொடங்கி இன்று அரசியல் அரியணை ஏறியிருப்பது வரை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்யின் பின்னால் பெண்களின் பெரும்படை நின்றுகொண்டிருக்கிறது. தமிழகப் பெண்கள் பலரும் விஜய்யை வெறும் ஒரு கமர்ஷியல் நடிகராகப்...
தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பெண்களுக்கான ‘மதிப்புமிக்க மகளிர் திட்டம்’ குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, முந்தைய திமுக...