தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழவுள்ளதாகவும், சர்ச்சைகளில் சிக்கிய சில அமைச்சர்களை நீக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் சரத்குமாரின் பதவி...
தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடிய சமயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியாரிடம் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக இந்திய யூனியன்...
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்குவதற்காக, 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் காற்று...
முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் அண்ணாமலை வெளியிட்ட ‘தி.மு.க பைல்ஸ்’ சொத்து பட்டியலில், டி.ஆர்.பாலு மற்றும்...
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில், முருகப் பெருமானின் புராணக் கதையை மையமாக வைத்து ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை சமீபத்தில் தயாரிப்பாளர் நாக...
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகள் கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளதாக, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள அவர், தற்போதைய தலைமையின் செயல்பாடுகள்...
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததைத் தொடர்ந்து, கட்சியில் மீண்டும் கடுமையான உள்கட்சி மோதல் வெடித்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம்...
டிஆர் பாலுவுடன் எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஃபைல்ஸ் வெளியீட்டில், டிஆர் பாலுவின் குடும்பம் ₹10,000 கோடி சொத்து குவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனையடுத்தே, தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக்...
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் நபர், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வேலை முடிந்து அவர் வீடு திரும்பியபோது, தனது மனைவியையும் அவரது காதலனையும்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கோஹர்பூர் கிராமத்தில், 23 வயதான பிட்டு காஷ்யப் என்ற இளைஞர் நடுரோட்டில் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். தனது மருமகளுடன் அந்த இளைஞருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த...