சமீபத்திய பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மூத்த நடிகர் சத்யராஜ், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே எனக்குத் தெரியாது, மா.சுப்பிரமணியன் மட்டும்தான் எனக்கு எப்போதும் அமைச்சர் என்று தெரிவித்த கருத்து, இணையதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதுடன்...
தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை மையங்களுக்கு நேரில் சென்று எதிர்பாராத ஆய்வுகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை...
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான தி.மு.க-வை வீழ்த்துவதற்காக அதிரடியான அரசியல் உத்திகளையும் ‘மாஸ்டர் பிளான்’ திட்டங்களையும் வகுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தி.மு.க-வின்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முன்னாள் தனி உதவியாளரான பூங்குன்றன் சங்கரலிங்கம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் சப்பாத்தியையும் புரோட்டாவையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ள கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதாவின்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுவாமிகள்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கூறி, தவெக அரசு அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. கோவில்பட்டி கூட்டத்தில் பேசிய விவகாரம்...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையி..லான தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. அண்மையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் மற்றும்...
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் அனைவரும் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC எனப்படும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள்...
கரூர் அருகே சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்....
பவானி அருகே உள்ள பகுதியில் பிரியதர்ஷினி என்பவருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், குடும்ப வறுமையைக் காரணம் காட்டி அக்குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட...