சிங்கப்பூரில் 13 வயது சிறுமிக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக்கடுமையான குற்றங்களுக்காக 27 வயதுடைய ஃபூங் யோங் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த நபர் சிறுமியைத்...
காசாவில் தினமும் 30 முதல் 40 பாலஸ்தீனர்களைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்...
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், ஈரான் தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்...
பெல்ஜியத்தில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே பகுதியில் அமைந்த 19-ஆம் நூற்றாண்டு பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவந்தன. அப்பணியில் ஈடுபட்டிருந்த கோபி என்ற 18 வயது இளைஞர், எதிர்பாராதவிதமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த...
மளிகைக் கடையில் பணியாற்றிய கர்ப்பிணி ஊழியர் ஒருவரை கொடூரமாகக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டெக்சாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை சமீபத்தில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து 5 குழந்தைகளுக்குப் பெற்றோராக...
விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுரியத்தால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான வலுவான கேள்விகள் எழுந்துள்ளன. ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்தின்...
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் காசா மீதான போர் குறித்துப் பேசுகையில், அங்கு ஒவ்வொரு இரவும் 30 முதல் 40 பேர் வரை கொல்லப்பட வேண்டும் என்று பரபரப்பான கருத்துகளைத்...
லெபனானில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
உக்ரைன் உடனான போர் 5-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை...