மெக்சிகோ நாட்டில் கடந்த 1928-ஆம் ஆண்டு கிரிஸ்டோ யுத்தத்தின் போது, ஒரு ஜெனரல் தப்புவதற்கு தனது குதிரையைக் கொடுத்து உதவிய 14 வயது சிறுவன் ஜோஸ் சான்செஸ் டெல் ரியோ, எதிரிகளால் கைது செய்யப்பட்டு கொடூரமான...
உக்ரைன் போரில் சந்தித்து வரும் கடுமையான பின்னடைவுகள், நாட்டின் நிதிச் சிக்கல்கள் மற்றும் உள்நாட்டில் குறைந்து வரும் ஆதரவு போன்ற அழுத்தங்களால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ‘மூலையில் முடக்கப்பட்ட மிருகம்’ போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக...
சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு முன்பாக ஓட்டுநர் பயிற்சி பெறுவதும், பின்னர் தேர்வு எழுதி உரிமம் பெறுவதும் மிகவும் பொறுப்பான செயலாகும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஓட்டுநர் தேர்வின் முழு நடைமுறையையுமே...
ஐரோப்பிய கண்டம் ஆகஸ்ட் 12 புதன்கிழமை அன்று ஒரு அபூர்வமான முழு சூரிய கிரகணத்தைக் கண்டது. கடந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்த முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து வெளியேறும் போது, ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததை அடுத்து அவர் ரகசியமாக விமானத்தை மாற்றியதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது தாய் மற்றும் தம்பியைத் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டன் நகரில் வசித்து வந்த...
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில் உள்ள குடும்ப வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அர்ஜுன் அரவிந்த் என்பவரால் அவரது தாயாரும் 14 வயது தம்பியும் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில்...
உக்ரைன் உடனான போரின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க, வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உலக...
வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார். பிபிஎஸ்...
அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்குக் குடும்பம் ஒன்று, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவெடுத்தது. அவர்கள் கிளம்பும் தருணத்தில், அங்கிருந்த அவர்களின் வயதுமுதிர்ந்த அமெரிக்க அண்டை வீட்டுப் பெண்மணி, அக்குடும்பத்தைப் பிரிய...