மத்திய கிழக்கு பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையைக் கைப்பற்றியது போன்ற ஒரு வரைபடத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளதாகவும், அந்தப் படத்தை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கமும் பகிர்ந்துள்ளதாகவும் தகவல்கள்...
கிழக்கு லண்டனின் பிளேஸ்டோவ் பகுதியில் அமைந்துள்ள 15 மாடி குடியிருப்பின் சமையலறை ஜன்னலிலிருந்து கீழே விழுந்து பலியான 5 வயது ஆட்டிசம் சிறுவன் ஆலிம் அகமதுவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன....
எகிப்து தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஹோசம் ஹசன், தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில்...
கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘பிரப்மீப் சிங்’ என்ற யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தான் கனடாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில்...
குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில்...
நேபாளத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் சீதா பாடி, காத்மாண்டுவின் நக்சல் பகுதியில் உள்ள ‘பால் மந்திர்’ என்ற காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 17 நாட்களேயான ஒரு பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய வீடியோ...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு, வெறும் 5 நிமிடம் குளித்தபோது உருவான நீராவியால் ஃபயர் அலாரம் ஒலித்ததற்காக ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையோ, நெருப்போ இல்லாத நிலையில் நடந்த இந்த சம்பவம், கேட்பதற்கு...
நேபாள நாட்டின் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை அமைச்சரான சீதா பாடி, மீட்பு முகாமில் இருந்த 17 நாள்களே ஆன குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது....
ஈரான் அந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் வரைபடத்தை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்...
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை அனுப்பியதாக மதகுரு நசீர் மத்னி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன்...