LATEST NEWS
‘ஆயுத எழுத்து’ திரைப்பட நடிகை ஈஷா தியோலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்…
2004 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஆயுத எழுத்து’.இந்த திரைப்படத்தில் மாதவன், ஈஷா தியோல்,சித்தார்த், மீரா ஜாஸ்மின், திரிஷா போன்ற பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.நடிகை ஈஷா தியோல் படத்தில் இவர் பிரஞ்சு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவர் தந்தை தர்மேந்திரா தாய் ஹேமா மாலினி. இவர்கள் இருவரும் சினிமா பிரபலங்கள்.இவருக்கு அஹானா என்ற தங்கையும் உள்ளார். இவர் தந்தை பஞ்சாப்பை சேர்ந்தவர். தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இவர் ஜம்னாபாய் நர்சி பள்ளியில் படித்தார்.இவர் பள்ளி படிக்கும் போது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார்.
மாநில அளவில் தனது கல்லூரியை ஹேண்ட்பால் represented இருந்தார் . அவர் ஒரு தேசிய அளவிலான கால்பந்து வீரராக விளையாடினார் மேலும் 2001 இல் பஞ்சாபில் நடந்த Senior National Championships மகாராஷ்டிராவுக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடிகை ஈஷா தியோல் இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். நடிகை ஈஷா தியோல் பாரத் தக்தானி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
