தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...
சேலம் கொண்டலாம்பட்டி பகுதிச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழிகளான 16 மற்றும் 17 வயதுடைய இருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இச்சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு தோழிகள் இருவரும்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி...
பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்துப் பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கி ஜோத்பூரைச் சேர்ந்த சிறுமிகளுடன் நட்பு கொண்டு, தன் நண்பர்களுடன் அங்கு சென்று அவர்களுடன் தப்பிச் சென்ற நிலையில், அகமதாபாத்தில் பஜ்ரங் தள்...
இங்கிலாந்தில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான லீ யேட்ஸ் என்பவருடன் டெய்சிக்கு ஏற்பட்ட உறவு, காலப்போக்கில் கடுமையான துஷ்பிரயோகங்கள் நிறைந்த நரகமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் மிகுந்த அன்பாகப் பழகிய யேட்ஸ், போகப்போக டெய்ஸியின் அன்றாட வாழ்க்கை...
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் குடும்பத் தகராறு தொடர்பாகத் தொடர்ச்சியாகச் சென்று வந்த போது ஏற்பட்ட பழக்கத்தில், போலீஸ்காரர் ஷெரிப் என்பவருக்கும்...
ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரைன் கிராமத்தில், குடிகாரக் கணவனின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த தாயும் மகளும் சேர்ந்து தந்தையைக் கொலை செய்து வீட்டிற்கு அருகில் உள்ள குழியில்...
கொல்கத்தாவின் NRS அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயதான செவிலியர் ரூபாலி பர்மன், மகளிர் மருத்துவப் பிரிவின் கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சக ஊழியர்களால் கதவு உடைக்கப்பட்டு...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கைலாஷ் என்பவர், டேராடூனில் படித்து வந்த 18 வயது பி.டெக் மாணவி வைஷ்ணவி ராவத்தை டிராக்டரை ஏற்றி கொடூரமாகக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இரவு உணவு முடிந்து...
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள உந்தேரா டவுன்ஷிப்பில் வசித்து வந்த ஹத்ராஸைச் சேர்ந்த சீமா என்ற பெண், கணவரின் தொடர் உடல் மற்றும் மனத் துன்புறுத்தல்களால் மனவேதனை அடைந்து தனது 8 மாதக் குழந்தையை...