பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ராஜாபார் சௌக்கில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் ஏற்பட்ட கைகலப்பினால், 11 வயது சிறுவன் சுபம் குமார் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகச்...
நட்பின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தையும் விவரிக்கும் நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு சென்னை எண்ணூரில் அரங்கேறியுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மீனவர் கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த...
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்புகளான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘தி நியூ எம்பயர்’ படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளி நடிகை கெய்லி ஹாட்டில், அமெரிக்காவில் நடந்த கோரமான கார்...
ஜப்பானின் அஜிமு பகுதியில் உள்ள சுபுசுகாவா பண்டைய ஏரிப் படுகையில், கடந்த 1995 மற்றும் 1997-ஆம் ஆண்டுகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய எலும்புகள் உயிரியல் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளன. ஆரம்பத்தில் இவை வழக்கமான பிரம்மாண்ட சாலமண்டர்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தையான ஹனியா கான், விளையாடிக் கொண்டிருந்தபோது தையல் இயந்திர எண்ணெயைக் குடித்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் பணிபுரியும் இம்ரான்...
மீரட்டின் சௌத்ரி சரண் சிங் மாவட்ட சிறையில், கணவர் கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய பெண் கைதிகள் அடுத்தடுத்து அடைக்கப்பட்டு வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள நீல டிரம் கொலை...
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...
பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது....
சென்னை மதுரவாயலில் அண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்த பன்னீர்செல்வன் என்பவர், தனது 22 பவுன் நகைகளை அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கச் சொல்லியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரன்வீர் என்ற நபர் தனது மனைவி குந்தியை...