பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்திலுள்ள கர்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் குமார் என்பவரது தாயார், தனது பெயரிலிருந்த 9 கத்த நிலத்தை தனது ஒரே மகனுக்கு மாற்ற விரும்பிய நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச்...
வேலைக்குச் செல்லத் தன் சக ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட 32 வயதுடைய மேதா ஆகர்ஷ் என்ற EPFO அதிகாரி, சாலையில் திடீரென கார் நின்றதால் ஏற்பட்ட நிலை தடுமாற்றத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில்,...
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசியைக் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்த வழக்கில், புதுச்சேரி எல்லைப் பகுதியான இரட்டைசாவடியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 8 குற்றவாளிகள் கைது...
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த பாபு 54 வயது முதியவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல்...
ராஜஸ்தான் மாநிலம் தாராம்கரில், பணக்கார வாலிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், சில நாட்களிலேயே நகைகள் மற்றும் பெருந்தொகையைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவரிடம்...
டெல்லியைச் சேர்ந்த சிறிய அளவிலான பெண் பிளாக்கர் ஒருவர், சௌரவ் ஜோஷியின் மனைவி அவந்திகாவைப் போல, நேற்று 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹூண்டாய் காரை வாங்குவதற்காகச் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். வீடியோ படப்பிடிப்பிற்காக ரூ.30,000 வரை...
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாகல்கித்தா மண்டலத்தைச் சேர்ந்த இராக்கப்பள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சையத்...
அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட...
தெலங்கானா மாநிலம் ஜன்காம் மாவட்டம் பச்சன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி என்பவருக்கும், அவரது மனைவி மாதவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேந்திர ரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு காலி இடத்தில், கடந்த ஜூலை 31 அன்று பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....