அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்குக் குடும்பம் ஒன்று, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவெடுத்தது. அவர்கள் கிளம்பும் தருணத்தில், அங்கிருந்த அவர்களின் வயதுமுதிர்ந்த அமெரிக்க அண்டை வீட்டுப் பெண்மணி, அக்குடும்பத்தைப் பிரிய...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியின் அங்காராவிலிருந்து வாஷிங்டன் திரும்புவதற்காக விமானத்தில் ஏறினார். ஆனால், ஈரானிடம் இருந்து வந்த தீவிரமான கொலை மிரட்டல் காரணமாக, அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான ‘சீக்ரெட் சர்வீஸ்’ அதிபரின் பயணத் திட்டத்தில்...
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில், 18 மாதங்கள் முதல் 18 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகள் கடந்த 4 ஆண்டுகளாக மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு சிறிய கான்கிரீட் அறைக்குள் மனிதக் கழிவுகள்,...
அமெரிக்காவின் ஒரு முன்னணி மருத்துவமனையில், அந்தப் பெண்ணின் வாழ்க்கையிலேயே மிக அழகான நாளாக அமைய வேண்டிய பிரசவ நாள், ஒரே நொடியில் தாங்க முடியாத ஒரு கொடூரமான துயரமாக மாறியது. நீண்ட நாட்களாகக் காத்திருந்து ஒரு...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் குழந்தைகள் தடுப்பூசி பரிந்துரைகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் நிகழ்வில், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நிகழ்வின் போது,...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானம், தென் கரரோலினாவில் உள்ள மைர்ட்டில் பீச் விமான நிலையத்திலிருந்து வட கரரோலினாவில் உள்ள சார்லட்நகரை நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இடதுபுற என்ஜினில் இருந்து...
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த மதபோதகர் டிமோதி சேனிஃபீல்ட் தனது எச்.ஐ.வி பாதிப்பை மறைத்துவிட்டு 14 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் தயார்படுத்தி, பல சந்தர்ப்பங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயின்ட் ஜேம்ஸ் யுனைடெட்...
பாரசீக வளைகுடா மற்றும் சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது. ஈரானுடன் ஒருபுறம்...
ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து ரகசியமாகத் தப்பிய அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை 7-ம் தேதி துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில்...
ஈரான் தரைப்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானின் இறையாண்மைக்கு எதிராக வெளிநாட்டு தரைவழி தலையீடுகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டால், அது விரைவான மற்றும் தீர்க்கமான இராணுவ...