அமெரிக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், வரலாறு காணாத வெப்ப நிலை நிலவிய சூழலில், ஒரு கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் கவனிக்கப்படாமல் தனியாக விடப்பட்டிருந்தனர். காரின் உள்ளே நிலவிய கடுமையான...
ஈரான் மீதான அணு ஆயுதப் பயன்பாடு குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் தீவிர ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருவதாக அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்...
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடையில், மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த சம்பவம் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக...
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், ஈரான் தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்...
அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான எமில் அகரோனோவ் என்ற அந்த ஆசிரியர், கடந்த ஜூலை 28ஆம் தேதி காலை...
சிகாகோவிலிருந்து அரிசோனா மாகாணத்தின் ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாகத் தாமதமானது. இதனால் அடுத்த பயணத்திற்காக மற்றொரு விமானத்தைப் பயன்படுத்துமாறு விமான நிறுவனம் கூறியதுடன், அதிகாரிகள் புதிய...
1980-ஆம் ஆண்டு குழந்தை பாக்கியம் இல்லாத மேரி எலன் லுகேசிச் என்ற பெண், தன் கணவருடன் அமெரிக்காவின் மில்வாக்கியில் உள்ள பிரபல மகப்பேறு நிபுணரான டாக்டர் ஃபிரடெரிக் டெட்மேனை அணுகினார். ஆரோக்கியமான மருத்துவக் கல்லூரி மாணவர்...
அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயன்ற பெற்றோருக்கும், குழந்தையைச் சுமந்த வாடகைத் தாய்க்கும் இடையே ஏற்பட்ட குழந்தை உரிமைப் போராட்டம் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பரபரப்பான முடிவுக்கு வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த...
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது தாய் மற்றும் தம்பியைத் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டன் நகரில் வசித்து வந்த...
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில் உள்ள குடும்ப வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அர்ஜுன் அரவிந்த் என்பவரால் அவரது தாயாரும் 14 வயது தம்பியும் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில்...