ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – சோபா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சோபாவிற்கு...
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்க் தொகுதிக்குட்பட்ட குண்டெர்பியில் உள்ள கனரா வங்கி கிளையில், தாயாரின் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்த நாகேந்திரா – சந்திரகலா தம்பதியினர் வங்கி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சிவ சினேகா மற்றும் சந்து என்ற புதுமணத் தம்பதியினர் மீது, பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமானத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ள கோத்தபள்ளி பகுதியில், வளர்ப்பு நாய் ஒன்று தனது எஜமானரின் குடும்பத்தினரை ஆபத்திலிருந்து மீட்க, உயிரைப் பொருட்படுத்தாமல் விஷப்பாம்புடன் சண்டையிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீநிவாஸ் என்பவரது வீட்டிற்குள் காலி மனையிலிருந்து...
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் நாகரம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கிருஷ்ண பாபு காலனியில், வடிகால் விரிவாக்கப் பணிகளின் போது ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பான தகராறில் 46 வயதுப் பெண் ஒருவர் பொது இடத்தில் தாக்கப்பட்டு,...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (23) என்ற வாலிபர் அவரது மனைவி ஹாசினி (19) மற்றும் கள்ளக்காதலன் யுகந்தரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசூரில்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை,...
ஆந்திர மாநிலம் திருமலையில் பணியாற்றி வரும் சம்பூர்ணம்மா என்பவரின் மகளைத் திருமணம் செய்த சுனில், சில மாதங்களுக்கு முன்பு எவ்வித காரணமுமின்றி மனைவியைப் பிரிந்து சென்றார். சுனில் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில்...
ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து...
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தனது முதன்மைப் பொறுப்பான புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் பள்ளிக் கல்வித் துறையின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன....