ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் நாகரம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கிருஷ்ண பாபு காலனியில், வடிகால் விரிவாக்கப் பணிகளின் போது ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பான தகராறில் 46 வயதுப் பெண் ஒருவர் பொது இடத்தில் தாக்கப்பட்டு,...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (23) என்ற வாலிபர் அவரது மனைவி ஹாசினி (19) மற்றும் கள்ளக்காதலன் யுகந்தரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசூரில்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை,...
ஆந்திர மாநிலம் திருமலையில் பணியாற்றி வரும் சம்பூர்ணம்மா என்பவரின் மகளைத் திருமணம் செய்த சுனில், சில மாதங்களுக்கு முன்பு எவ்வித காரணமுமின்றி மனைவியைப் பிரிந்து சென்றார். சுனில் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில்...
ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து...
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தனது முதன்மைப் பொறுப்பான புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் பள்ளிக் கல்வித் துறையின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன....
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி சட்டி சிவநாராயண ரெட்டி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்காக வெறும் 20 நாட்களில் வீட்டிலேயே எஸ்கலேட்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 5-ஆம்...
ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது, இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள 49 வயதுடைய போலிச் சாமிஜி ஒருவர், தமக்குக் காற்றில்...