ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரெணிகுண்டா இரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடைமேம்பாலத்தில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பாலத்தின் மேல்...
ஆந்திரப் பிரதேசம் அனகாபள்ளி மாவட்டம் கே. கோடாபாடு பகுதியில், குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்காததால் இளம் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்கலா சத்யசாகர் மற்றும் ஷீலா அருண்...
ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டம் எம்மிகனூரில், விநாயகர் சிலை விசர்ஜனத்திற்குப் பிறகு மூன்று வயது சிறுவன் கதறி அழுத சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டில் மூன்று நாட்களாக விநாயகர் சிலையை வைத்துப் பூஜித்து வந்த...
ஆந்திரப் பிரதேச மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், மக்குவா மண்டலத்தில் உள்ள அனசபத்ரா கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்த சாவர் அர்பித் என்ற மாணவன் சந்தேகத்திற்கிடமான...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் காரிவிடி மண்டலத்திற்குட்பட்ட கண்டிப்பேட்டா கிராமத்தில், தகாத உறவு காரணமாக அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண், தன்...
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, இன்று அதிகாலை கார் மூலம் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின்...
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரீவிடி மண்டலம் கண்டிபேட்டா கிராமத்தில், இன்று அதிகாலை நேரத்தில் லிவிங்-டு-கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த கள்ளக்காதலனை, அவரது காதலி இரும்பு கம்பியால் அடித்து, முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக்...
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோருகொண்டா மண்டலத்தில், விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்காக மலர்கள் பறிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா வழிபாட்டிற்குத் தேவையான...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்ட பகுதியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயைக் கொலை செய்துவிட்டு, மகனைத் தவிக்கவிட்டு ஓடிய பெண்ணின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈவூரு லட்சுமி (48)...