CINEMA2 years ago
ஆந்திராவில் பதுங்கி இருக்கும் மனோகரின் மகன்கள்…. செல்போன் சிக்னலை வைத்து தேடும் போலீசார்…!!
குடிபோதையில் சிறுவர் உள்பட இருவரை பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவர்...