ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி சட்டி சிவநாராயண ரெட்டி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்காக வெறும் 20 நாட்களில் வீட்டிலேயே எஸ்கலேட்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 5-ஆம்...
ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது, இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள 49 வயதுடைய போலிச் சாமிஜி ஒருவர், தமக்குக் காற்றில்...
குடிபோதையில் சிறுவர் உள்பட இருவரை பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவர்...