ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கோர விபத்தில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர், தனது இறுதி நிமிடங்களில் தன் தாயை நினைத்து உருகியதோடு, “அம்மா, என்னை மன்னித்துவிடு.. என் மகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்!”...
தமிழகத்திலிருந்து அனைத்து முதலீடுகளும் ஆந்திராவுக்குச் சென்றுவிடுவதாகக் கூறப்படும் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்குப் பொருளாதார முதலீடுகள்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பலபு சுதாகர் (36), அவரது மூன்று சகோதரிகள் மற்றும் 15 வயது மருமகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5...
ஆந்திராவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை 6 வயது சிறுவன் திடீரென வழிமறித்துள்ளான். “உங்களைப் பார்த்ததும் எனது அப்பா அவருடைய பைக்கை பக்கத்துத் தெருவுக்குக் கொண்டு போய் நிறுத்திவிட்டார்” என்று கூறி, போலீசாரை நேராகத் தனது...
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜா ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆரோக்கியமாகப் பள்ளிக்குச்...
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக வகுப்பாசிரியர் நடத்திய கடுமையான தாக்குதலால் 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாடம் எழுதவில்லை என்ற சிறு...
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசியாகர மாவட்டத்தில் உள்ள குர்லா மண்டலத்திற்குட்பட்ட கோட்டாகந்திரேடு கிராமத்தைச் சேர்ந்த வோனிவி தேவகிநந்தன் என்ற வாலிபரும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். தேவகிநந்தன் தனது காதல் குறித்து...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகர் பகுதியில் சொத்துக்காகப் பெற்ற தந்தையின் இறுதிச்சடங்கை மகன் புறக்கணித்த நெஞ்சை உருக்கும் சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த தந்தை தனக்கு எந்தவிதமான சொத்துக்களையோ அல்லது உடைமைகளையோ எழுதி...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ரு அரண்டல் பேட்டையை சேர்ந்தவர் பலகாணி வெங்கட் நாராயணா. இவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணமடைந்தர். அவருக்கு வெங்கட்ரமணா என்ற மனைவியும் மற்றும் ஜோதி, லதா, பிரசன்னா என்று 3...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலம் மருபள்ளி பெட்ரோல் பங்க் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது காதலரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆலு மீனா (22)...