கிருஷ்ணகிரியில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில், பயணிகள் செல்லும் வழியில் அமர்ந்து கொண்டு நடத்துநர் சிகரெட் புகைத்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்...
பிகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவிகள் விடியோவில் தெளிவாக கூறியுள்ளனர்....
அற்ப விஷயங்களால் மனித உறவுகள் சிதையும் இந்தக் காலத்தில், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை மும்பையில் நடந்த ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரஷாந்த் மிஸ்ரா பகிர்ந்துள்ள பதிவில், பைபாஸ்...
தமிழ் திரையுலகில் யாருக்கும் அஞ்சாமல், சினிமா மேடைகளில் உண்மைகளை நெத்தியடியாகப் பேசி வந்த மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன் (85), சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்...