பீகாரீல் தீராஜ் குமார் மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், வேலை நிமித்தமாகப் பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், 32 வயதான ரீட்டா என்ற பெண் கார் மோதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து...
பெங்களூருவின் கும்பல்கோடு பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற 24 வயது இளைஞரான தீரஜ் குமார் என்பவரைப் போலீசார் பீகாரில் கைது செய்துள்ளனர். சுமார் 10 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்குத் தெரியாமல்...
உத்திரபிரதேசம் ரத்லாமின் சுனாரோன் கி பாவுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஸ்கர் அலி என்பவர், தனது மனைவி ருகையாவை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் நடக்கும் போது அவர்களின்...
மனைவி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய ஓலா வாடகைக் கார் ஓட்டுநர், தனது கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோ அருகே ரஹீமாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் ஓட்டுநரான உமேந்திர...
உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா அருகே உள்ள பிஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர், மது மற்றும் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வழக்கம் போல போதையில் வீட்டிற்கு வந்து தனது 8 மாத...
சந்தேகமும் ஒரு கண நேரக் கோபமும் எத்தகைய பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான சான்றாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ரெபேக்கா என்பவருக்கும்,...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரன்வீர் என்ற நபர் தனது மனைவி குந்தியை...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு...