CRIME2 hours ago
“மனைவியை காதலி வீட்டுக்கு கூட்டிச்சென்ற கணவன்.. அங்கே நடந்த ட்விஸ்ட்.. கல்யாணமான 3வது மாசம் நேர்ந்த கொடூரம்.. காதலியுடன் சேர்ந்து கணவன் போட்ட ஸ்கெட்ச்.. சினிமா பாணியில் அரங்கேறிய பயங்கர கொலை”..!!
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...