பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கடுமையான பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அங்குள்ள ஒரு தம்பதி வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்....
பழைய டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அவரது காதலனுக்கும் இடையே இரவு 10 மணியளவில் தலைவலி காரணமாக சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையும் கோபமும் அடைந்த அந்தப் பெண், தனது காதலனின் தொலைபேசி...
மீரட்டைச் சேர்ந்த ஆஃப்ப்ரீன் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 9 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி சந்தையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதே...
தந்தையின் எதிர்ப்பையும் மீறி, மகள் ஒருத்தி தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டாள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு மாறாக, சில காலத்திலேயே காதலன் அவளை ஏமாற்றிவிட்டுத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டான். செய்வதறியாது திகைத்த அந்த...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த சிம்ரத் கவுர் என்பவரது 23 வயது மகள், லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) படித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஆச்சரியம் (Surprise) அளிக்க விரும்பிய அவரது...
பிரபல அழகு கலை சேவை நிறுவனமான ‘யெஸ் மேடம்’ கூட்டு நிறுவனரும், சிஇஓ-வுமான ஆதித்யா ஆர்யாவின் மாறுபட்ட காதல் கதை இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்றுள்ளது. தொழிலதிபர்களாக இருக்கும் தம்பதியினர் தங்களது பிஸியான பணிச்சூழலுக்கு...
தேனி அருகே பெற்றோரின் கட்டாயத்தினால் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம்...
பிரான்ஸைச் சேர்ந்த சில்வி யஸ்மினா என்ற 54 வயது பெண்மணி, பாகிஸ்தானில் தனது கணவரால் 12 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, சமீபத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்தபோது ஒரு பாகிஸ்தானிய நபரை காதலித்து...
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த சுவாரசியமான பல ரகசியங்களை நேர்காணல் ஒன்றில்...
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடனான தனது திரைப்பயண நினைவுகளையும், “மருதுபாண்டி” படம் உருவானபோது நடந்த சுவாரசியமான தகவல்களையும் இயக்குனர் மனோஜ் குமார் நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ராம்கி மற்றும் சீதா நடிப்பில் உருவான...