ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் பெரும் கார் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. பேகம்பேட்டையிலிருந்து பஞ்சகுட்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த XUV 700 கார் ஒன்று, அங்குள்ள பிரபல லைஃப்ஸ்டைல் கட்டடத்திற்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில்...
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள ஜிஜாமாதா பூங்கா எதிரே உள்ள ஜான் பாப்டிஸ்ட் சாலையில், அன்ஷ் ரவீந்திர குப்தா என்ற 8 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இன்னோவா க்ரிஸ்டா கார் மோதி...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில் ‘காப் ரெஸ்டோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தின் முன்பாக ரவீந்திரன் என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல்...
கேரளா மாநிலம் கடியங்காட்டில் உள்ள ‘கஃபே ரெஸ்டோ ஹோட்டல்’ முன்பாக நேற்று கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, அந்த மின் கம்பத்திற்கு...
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மதிப்புமிக்க மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் ரேஸ் போட்டியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்று, மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதிய விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் ஓட்டி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மிதிவண்டியில் சென்ற சிறுவன் மீது கார் மோதி, அவனை சில மீட்டர்கள் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில்...
பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் அதிகாலை சுமார் 1:42 மணியளவில் அதிவேகமாக வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று, பூட்டப்பட்டிருந்த வாயிலைக் தகர்த்துக்கொண்டு உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்...
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் பெய்த கனமழையால், ரயில்வே அண்டர்பாஸ் பாலம் பகுதியில் திடீரென நீர்மட்டம் உயர்ந்து சுமார் 25 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இந்த வெள்ளநீரில் கார் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சிக்கி, முற்றிலும் மூழ்கிய பயங்கரச்...
ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் உள்ள ஏ.வி. அப்பா ராவ் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு வெளியே, தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 28 வயதான பிரியங்கா என்ற மருத்துவ மாணவி மீது கார் மோதியதில் அவர்...