சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில், 42 வயதான நபர் ஒருவர் செய்த கொடூரமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த நபரைப் பிடித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தியபோது,...
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள மைன்பாட் பகுதியில், மனிதநேயத்திற்கும் குடும்பப் பிணைப்பிற்கும் இலக்கணமாக விளங்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக முடங்கிக் கிடந்த, மாதத்திற்கு ரூ.1500 ரூபாய் மதிப்பிலான...
சத்தீஸ்கரில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாயின் ‘கேம்ப்-1’ பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19), கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த நிலையில், கடந்த...