இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசுராஜ் (48) என்ற வடமாநிலத் தொழிலாளி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 21...
ஆன்மீகப் பயணமாக திருவண்ணாமலை வந்த ஆந்திரப் பக்தரின் வாழ்வில் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைப் பாதையில் சிக்கிக் கொண்ட அவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் பெரும்...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நெஞ்சை பதறவைக்கும் சோகமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கல்லூரி மாணவியான துர்கா தேவி, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துள்ளது. இருசக்கர...
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சனி என்ற பெண் காவலர், திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...
ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த இரு வேறு பெண்களை, மர்ம கும்பல் ஒன்று காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, நகைகளைப் பறித்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவங்கள்...