பாகிஸ்தானின் கராச்சியில் நிகழ்ந்த 72 பேர் பலியான கொடூர தீ விபத்து வழக்கில், 11 வயது சிறுவன் மீது விசாரணை தொடங்க உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 அன்று கராச்சியின் புகழ்பெற்ற...
பாகிஸ்தானில் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ‘பிளசன்டா’ (நஞ்சுக்கொடி) என்ற உறுப்பைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த சர்வதேசக் கும்பல் ஒன்றை அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு அதிரடியாகக் கைது...
பிரான்ஸைச் சேர்ந்த சில்வி யஸ்மினா என்ற 54 வயது பெண்மணி, பாகிஸ்தானில் தனது கணவரால் 12 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, சமீபத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்தபோது ஒரு பாகிஸ்தானிய நபரை காதலித்து...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிரந்தர அமைதி பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டம் எதிர்பாராத திருப்பங்களுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நடுநிலையாளராகச் செயல்பட்ட இந்த கூட்டத்திற்கு,...