பிரான்ஸைச் சேர்ந்த சில்வி யஸ்மினா என்ற 54 வயது பெண்மணி, பாகிஸ்தானில் தனது கணவரால் 12 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, சமீபத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்தபோது ஒரு பாகிஸ்தானிய நபரை காதலித்து...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிரந்தர அமைதி பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டம் எதிர்பாராத திருப்பங்களுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நடுநிலையாளராகச் செயல்பட்ட இந்த கூட்டத்திற்கு,...