இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா-அட்டாரியில் நடைபெறும் புகழ்பெற்ற “கொடி இறக்கும்” நிகழ்வின் போது, பாகிஸ்தான் ரேஞ்சர் அதிகாரி ஒருவர் தன் வீரத்தைக் காட்டுவதற்காகக் காற்றில் காலை வேகமாக உதைத்து, கைகளை உயர்த்திக் குதித்து விசித்திரமான முறையில் அசைவுகளைச்...
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் நிலையில், கராச்சி மற்றும் பலுசிஸ்தானில் நடத்தப்பட்ட சோதனைகளில் 14 வயது மாணவர்கள் இருவர் உட்படப் பலர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் பேரணியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். காபல் நகரில் மக்கள் தீவிரவாத எதிர்ப்பு முழக்கங்களை...
பாகிஸ்தானில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழ்நிலை உருவாகலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி எச்சரிக்கை...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவத்தினர் ஒரு இளம் பெண்ணைச் சுட்டுக் கொன்று, அவரது உடலை ராணுவக் கவச வாகனத்தின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப்...
தென்மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவின் புறநகர் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மீத்தேன் வாயு தேங்கியதால் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், குறைந்தது 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 தொழிலாளர்கள்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவப் படையினர் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்...
பாகிஸ்தானின் கராச்சியில் நிகழ்ந்த 72 பேர் பலியான கொடூர தீ விபத்து வழக்கில், 11 வயது சிறுவன் மீது விசாரணை தொடங்க உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 அன்று கராச்சியின் புகழ்பெற்ற...
பாகிஸ்தானில் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ‘பிளசன்டா’ (நஞ்சுக்கொடி) என்ற உறுப்பைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த சர்வதேசக் கும்பல் ஒன்றை அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு அதிரடியாகக் கைது...
பிரான்ஸைச் சேர்ந்த சில்வி யஸ்மினா என்ற 54 வயது பெண்மணி, பாகிஸ்தானில் தனது கணவரால் 12 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, சமீபத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்தபோது ஒரு பாகிஸ்தானிய நபரை காதலித்து...