மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேநீர் மற்றும் உணவு தயாரிக்க மறுத்த மனைவியைக் கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் பிரிதம் மீனாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது....
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரன்வீர் என்ற நபர் தனது மனைவி குந்தியை...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
பெங்களூருவிலிருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணியின் ஜே.ஜே காலனியில், திங்கள்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, எஜாஸ் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக்...
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு...
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...
வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும்...