LATEST NEWS3 hours ago
“எவ்வளவு சொல்லியும் கேட்கல” மனைவிக்கு 25 வயது வாலிபருடன் தொடர்பு… தன்னை அவமானப்படுத்தியதால்… இரவோடு இரவாக கணவன் எடுத்த கொடூர முடிவு.. போலீஸ் விசாரணையில் அம்பலம்..!!
வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும்...