கார்ப்பரேட் உலகில் 18 ஆண்டுகள் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய 40 வயது நபர் ஒருவர், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். பொதுவாக 40 வயதில் வேலை பறிபோவது EMI, குடும்பச்...
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் மில்க் டீயில் உயிருடன் இருக்கும் தவளையைப் போட்டு அதைக் குடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. X தளத்தில் @lolong___ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த...
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் @lazy_legend_guy என்ற கணக்கை வைத்துள்ள இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள மிகக் கொடூரமான வாழ்வியல் அனுபவக் காணொளி, இணையவாசிகளின் மனதை உருக வைப்பதாக அமைந்து வைரலாகி வருகிறது. திறந்தவெளியில் நின்றபடி மிகுந்த மனவேதனையுடன்...
தாய்லாந்தில் சந்தித்த இந்தியர்களிடம் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு முதியவர் இந்தியா மீது தனக்கு இருக்கும் அளப்பரிய அன்பைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பலர் ஆங்கிலம்...
ஹைதராபாத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண்ணை மக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஷ்ணு புரோஹித் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், பெண்கள் சிலர் சாலையில்...
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக ராஜீவ் சவுக் போன்ற அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் திருட்டுக் கும்பல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ...
யதுப்ரியம் மேத்தா என்ற பயணி தனது வயதான தாயாருடன் வியட்ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட பிறகு, அவரது தாயார் தனது வழக்கமான மருந்தை உட்கொள்வதற்காக விமானக் குழுவினரிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். இது...
ரயில்வே கேட் அருகே கூட்டத்தில் நின்றிருந்த செல்வாக்குமிக்க நபர் ஒருவர், ஒரே ஒரு போன்கால் மூலம் ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டு சாலையில் மக்கள் வாகனங்களில்...
வைரலான ஒரு காணொளியில், ஒரு பெண் காணொளி எடுப்பதில் மும்முரமாக இருக்கும்போது, அவருக்குப் பின்னால் உள்ள பாலத்தின் விளிம்பிற்கு அருகில் அவரது குழந்தை ஆபத்தான முறையில் தவழ்ந்து செல்வது தெரிகிறது. இதைக் கவனித்த அருகிலிருந்த ஒருவர்,...
ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியர்களைத் தங்கள் சகோதரர்களாகக் கருதுகின்றனர். அங்குச் செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் எப்போதும் தங்கள் நேர்மறையான அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார்கள். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற லவ்பிரீத் ஜாகி என்ற இந்திய வோல்கர், இன்ஸ்டாகிராமில் “இந்தியா-ஆப்கானிஸ்தான்...