அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைந்தும் இதுவரை தங்களுக்குப் பொருத்தமான பதவிகள் வழங்கப்படாததால், அவர்கள் இந்த...
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைப் பின்திரையிலிருந்து கவிழ்க்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
தமிழக வெற்றிக் கழகத்தின் 15 சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யவைத்து, ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள்...
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, மாற்று கட்சிக்கு மாறுமாறு வற்புறுத்தி, தொடர்ந்து மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் பிரபல யூடியூபர் IPDS திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் விலகல்களுக்குப் பின்னணியில் உள்ள பல்வேறு காரணங்களை அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக,...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின்தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த மற்றும் அண்மையில் அக்கட்சியுடன்...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை நேற்று அறிமுகம் செய்தார். அந்த கொடியில் நடுவில் வாகை மலர் இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் யானை இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாகை மலர் குறித்த...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து...