LATEST NEWS
ஜோதிகா – சூர்யா திருமணமும்..! – நக்மாவின் “மும்பை டான் தாவூத் இப்ராஹிம்” தொடர்பும்..? 2005ல் நடந்தது என்ன..?
கராச்சியில் இருந்து குட்கா தயாரிக்க பயன்படும் தளவாடங்களை ரகசியமாக க டத்தி வந்த வழக்கு ஒன்றை சிபிஐ விசாரித்தது. அப்போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்று கூறப்படும் ஜமிருதின் அன்சாரி எனும் ஜம்போ கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசா ரணையின் போது தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் பிரபல நடிகை நக்மாவுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளான்.
மேலும் அனிஸ் இப்ராஹிம் கூறியதன் அ டிப்படையில் நக்மாவிற்கு தான் பணம் கொடுத்துள்ளதாகவும் ஜம்போ தெரிவித்துள்ளான். அன்றைய தினத்தில் இந்த விவ காரம் பெரிய ச ர் ச்சையானது ஆனால் தனக்கும் தாவூத் தொடர்புடைய நிழல் உலகத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று நக்மா தி ட்டவட்டமாக ம றுத்தார். இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது சூர்யாவுடன் நடிகை ஜோதிகாவுக்கு காதல் உருவானது.
இருவரும்காதலித்து வந்த நிலையிலும் அதன் பிறகு 3 வருடங்களுக்கு இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கு காரணம் சூர்யாவின் காதலுக்கு அவரது வீட்டில் எழுந்த எதிர்ப்பு தான் என்று சொல்லப்பட்டது. இதன் பிறகு முன்னணி நடிகரான சூர்யா 2003ல் ஜோதிகாவுடன் இணைந்து காக்க காக்க படத்தில் நடித்தார்.
இந்த சூழலில் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையிலும் சூர்யா – ஜோதிகா திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. இதற்கு காரணம் ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்து கொள்வதை அவரது வீட்டில் ஏற்கவில்லை என்பது தான். இந்த நிலையில் தான் நக்மாவிற்கு மும்பை நிழல் உலக தாதா தாவூத்துடன் தொடர்பு என செய்திகள் வெ ளியாகின.
அடுத்த ஆண்டே ஆண்டே சூர்யா – ஜோதிகா திருமணம் நடைபெற்றது. அதாவது ஜோதிகா விவகாரத்தில் மும்பை நிழல் உலக தாதாக்கள் தலையிட்டதால் தான் திருமணம் நடைபெற்றதாகவும் அப்போது பேச்சுகள் அ டிபட்டன. இந்த சம்பவமானது அப்போது ச ர் ச்சையை ஏ ற்படுத்தியது என்று கூறுகின்றனர்.