குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல சீரியல் நடிகை , முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல சீரியல் நடிகை , முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து வந்தவர் தான் இளம் நடிகையான ராஷ்மி ஜெயராஜ். மேலும், சில பல காரணங்களுக்கு பிறகு, அவசர அவசரமாக “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

அந்த சீரியலிலும் ஹீரோவாக செந்தில் தான் நடித்தார். ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மஹாலக்ஷ்மி நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த இளம் நடிகையான நடிகை ராஷ்மி ஜெயராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு திரும்பி இருக்கிறார் அவர்.

Advertisement

அடுத்து அவர் தற்போது விஜய் டிவியின் ஒரு முக்கிய சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதென்ன முக்கிய சீரியல் என நீங்கள் யோசிப்பது புரிகிறது.”நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இரண்டாவது சீஸனில் தான் அவர் இணைந்திருக்கிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்தது சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது , முதல் முறையாக அந்த குழந்தையின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in