சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள 20 கி.மீ தொலைவுக்குள் வாழும் மக்களுக்காக, மாதத்திற்கு ₹350 கட்டணத்தில் FASTag வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்கு முன், இந்தப் பயனைப் பெற விரும்புவோர் தங்களது ஆர்.சி புத்தகம் மற்றும் முகவரிச்...
கொசுவலையின் மீது பெருமளவில் கொசுக்கள் மொய்க்கும் காட்சியைப் பகிர்ந்து நகைச்சுவையாகக் கலாய்த்துள்ளனர். கொசுக்கள் ஏதோ நமது உடலையே புதிதாகக் கைப்பற்றிய தங்களின் புதிய காலனி போல பாவித்து, ஒன்று கூடி அவசர அவசரமான மீட்டிங்குகளை நடத்திக்...
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலம் ராச்சர்லா கொல்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த வம்சி என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து...
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள மகளிர் வங்கிக் கிளையிலிருந்து பெண் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அவர் அந்தப் பணப்பையைத் தனது ஸ்கூட்டரில் வைத்துவிட்டு வண்டியை எடுக்க முயன்ற கணத்தில், பின்னாலிருந்து மோட்டார்...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி அவரது பெயரில் தயார் செய்யப்பட்ட போலி கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள்...
ஹைதராபாத் மேட்சல் மாவட்டம் குத்புல்லாபூர் பகுதியைச் சேர்ந்த பாவனா என்ற பெண் மென்பொருள் பொறியாளர், டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக துண்டிகல் காவல் நிலையத்தில் அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகளின்...
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து பிரபலமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்கள் வீடியோக்களுக்கு கேமராமேனாக செயல்பட்ட விகாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
ரயிலில் பயணித்த இளம் பெண்ணிடம் இளைஞர் ஒருவன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் பயந்து பின்வாங்காமல், அவனது அநாகரிகமான செயல்கள் அனைத்தையும் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து துணிச்சலைக் காட்டியுள்ளார். அந்த...
மெக்சிகோ நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அசாத்தியமான கடத்தல் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. சான் மிகுஎல் டோடோலாபன் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்த ‘எல் டெக்கில்ரோ’ என்ற கொடூர...
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் திருவிழா கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலைக் காட்சியில் பாலாபிஷேகம், பட்டாசு என ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்த நிலையில், திரையரங்கில் விஜய்யின்...