பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ராஜாபார் சௌக்கில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் ஏற்பட்ட கைகலப்பினால், 11 வயது சிறுவன் சுபம் குமார் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகச்...
அற்ப விஷயங்களால் மனித உறவுகள் சிதையும் இந்தக் காலத்தில், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை மும்பையில் நடந்த ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரஷாந்த் மிஸ்ரா பகிர்ந்துள்ள பதிவில், பைபாஸ்...
அமெரிக்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் சமூக ஊடக வளர்ச்சி மேலாளராகப் சேர்ந்த இந்தியப் பெண் ருச்சிகா ஜெயின், வெறும் ஆறு மாதங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள், தாத்தாவின் மறைவு மற்றும்...
போக்குவரத்து நெரிசலில் பைக் பின்னிருக்கையில் பயணித்த ஒருவர், சிக்னலில் வாகனம் நின்ற நேரத்தில் தனது முதுகுப்பையிலிருந்து மடிக்கணினியை எடுத்து வேலை செய்யத் தொடங்கிய காணொளி X சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கிறாரா,...
ஆக்ராவின் ரகாக்பஞ்ச் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை...
தவெக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும், காவல்துறை தங்களை வேறு ஏதேனும் பழைய...
இந்தியாவை மையமாக வைத்து இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை டெல்லி காவல்துறை தகர்த்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சுமார் 30,000 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களும் மாத்திரைகளும் சிக்கின. வெளிநாடுகளிலிருந்து...
கான்பூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொது விசாரணையின் போது, 41 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு வயதான கணவர் ஒருவர் அளித்த மனு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, வீடு...
நட்பின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தையும் விவரிக்கும் நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு சென்னை எண்ணூரில் அரங்கேறியுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மீனவர் கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த...
தமிழகத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலை சமாளிக்கவும், கட்சியின் சரிந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும்...