மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்” விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து...
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் ராகி நாலா பகுதி அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது, மலையிலிருந்து சரிந்து...
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CM விஜய்யை அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் கைதாகியுள்ளார். முன்னதாக, திருச்செந்தூர்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரின் கல்வி மற்றும் லண்டனில் தங்கியிருந்த செலவுகள் குறித்த...
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் GIDC பகுதியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகள் மீது நடுரோட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதி செங்கர் என்ற மாணவிக்கும், அவருடன் படிக்கும்...
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நில்காந்த் சொசைட்டி குடியிருப்பில், பூட்டப்பட்ட ஒரு பிளாட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மான்பாடா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு...
குருகிராம் நகரத்தின் மோசமான சாலைகள், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி குறித்து சாக்ஷி என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும்...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், வெள்ளநீர் தேங்கிய சாலையில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியுடன் தவித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள அலைபூர் பகுதியில் இயங்கும் பிக்காவாலா அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை காஷிமா காதுன் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய ஆட்டை...