மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த 80 எம்.எல்.ஏ-க்களில் 50-க்கும் மேற்பட்டோர் மம்தாவுக்கு எதிராகத்...
தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது...
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் தாலுகாவில் உள்ள பி.சி. ரோடு அரசுப் பேருந்து நிலையத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் பன்ட்வால்...
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த புதன்கிழமை மாலை 12 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிலேயே பாறாங்கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்படுவதற்கு...
குரு கிராம் செக்டார் 67-ல் உள்ள அன்சால் வெர்சாலியா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பெண் ஒருவர் ஓட்டி வந்த தார் வாகனம் ஏறி வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது...
ஈரானின் அஹ்வாஸ் நகரில் உள்ள சாஹித் பகாயி குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலை ஈரான் கடுமையாக சாடியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதல் காரணமாக, மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த...
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்திலுள்ள குர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜூலை 6ஆம் தேதி அன்று மாலை வேளையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காயாசி லால் என்பவர், தனது 70 வயது தந்தை...
இந்த வழக்கில் கணவன், மனைவி இருவருக்கும் 2015-இல் திருமணம் நடந்துள்ளது. தமக்குக் கணவர் வீட்டாரால் வரதட்சணை கொடுமை, உடல் ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதை ஏற்பட்டதாகக் கூறி மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால்,...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு தயாரிக்கும் பெரிய இயந்திரத்தின் மீது ஏறி நின்று, தனது வெறும் காலை மாவு கலவையின் உள்ளே வைத்திருக்கும் வீடியோ சமூக...
அசாமின் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் ஜேசிபி இயந்திரத்தின் முன்னால் ஒரு காட்டு யானை தைரியமாக வந்து நிற்பதைக் காண முடிகிறது. தனது வாழ்விடத்தை அழிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்த...