மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் கம்பூ காவல் எல்லைக்குட்பட்ட கேசர் பஹாரியா வீதியின் புதர்களுக்குள், 17 வயது சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போன அச்சிறுமியின் மொபைல்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பர்கானி பிளாக் சாஹுவாபூர் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி க்ஷமா தீட்சித், சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் சக...
திங்கள்கிழமை அன்று, ‘சம்ரா நாஸ்’ என்ற 7 வயது சிறுமி, தன் குடும்பத்தினருடன் மவ் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வர்தன், IAS அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். தான் வாழும் பகுதியில் உள்ள...
அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கடந்த 28-ந்தேதி முதல் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில்...
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில்...
தமிழக அரசு, பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ஓராண்டுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் துறை சார்ந்த...
ஹரியானா மாநிலம் குருகிராமின் காடௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் தொடர்ந்து சீறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுப் பதற்றமடைந்த குடும்பத்தினர், சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தேடியும் பாம்பு தென்படாததால், உடனடியாக...
டெல்லியில் 16 வயது பள்ளி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஜம்மு...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில், தற்கொலைக்குக் காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கி...
ராஜஸ்தானில் சமீபத்தில் திறக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில், பேருந்தை நிறுத்திவிட்டு ஒரு பெரிய குடும்பத்தினர் தார்ப்பாய் மற்றும் நாளிதழ்களை விரித்து நடுரோட்டில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். சிவ் மகேஸ்வரி என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, பின்னர் எக்ஸ் தளத்திலும் பரவிய...